3 ஆண்டுகளாக இளைஞரை விடாமல் துரத்தி ப ழிவாங்கும் காக்கை கூட்டம்.!
இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை மூன்று ஆண்டுகளாக பழி வாங்குவதற்கு காக்கைக் கூட்டம் துரத்தி வருவது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் சுமேலா கிராமத்தைச் சேர்ந்த சிவா கேவத். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக காக்கைகளின் தா க்குத லுக்கு ஆளாகி வருகின்றார். இதனால் கையில் எப்பொழுதும் கு ச்சியுடனே அலைந்து வருகின்றார். இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை மூன்று ஆண்டுகளாக பழி வாங்குவதற்கு காக்கைக் கூட்டம் துரத்தி வருவது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் சுமேலா கிராமத்தைச் சேர்ந்த சிவா கேவத். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக காக்கைகளின் தா க்குத லுக்கு ஆளாகி வருகின்றார். இதனால் கையில் எப்பொழுதும் கு ச்சியுடனே அலைந்து வருகின்றார். இதனால் அ திர் ச்சியடைந்த காக்கைக் கூட்டம் அன்று முதல் இன்று வரை தனது குஞ்சின் இ றப்பிற்கு காரணம் இவர் தான் என்று த வறாக புரிந்துகொண்டு இவரைத் துரத்தி துரத்தி ப ழி வாங்கிக்கொண்டிருக்கின்றதாம். இதுகுறித்து குறித்த நபர் கூறுகையில், நான் காப்பாற்ற நினைத்து செய்த காரியம்