Posts

3 ஆண்டுகளாக இளைஞரை விடாமல் துரத்தி ப ழிவாங்கும் காக்கை கூட்டம்.!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை மூன்று ஆண்டுகளாக பழி வாங்குவதற்கு காக்கைக் கூட்டம் துரத்தி வருவது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் சுமேலா கிராமத்தைச் சேர்ந்த சிவா கேவத். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக காக்கைகளின் தா க்குத லுக்கு ஆளாகி வருகின்றார். இதனால் கையில் எப்பொழுதும் கு ச்சியுடனே அலைந்து வருகின்றார்.  இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை மூன்று ஆண்டுகளாக பழி வாங்குவதற்கு காக்கைக் கூட்டம் துரத்தி வருவது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் சுமேலா கிராமத்தைச் சேர்ந்த சிவா கேவத். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக காக்கைகளின் தா க்குத லுக்கு ஆளாகி வருகின்றார். இதனால் கையில் எப்பொழுதும் கு ச்சியுடனே அலைந்து வருகின்றார்.  இதனால் அ திர் ச்சியடைந்த காக்கைக் கூட்டம் அன்று முதல் இன்று வரை தனது குஞ்சின் இ றப்பிற்கு காரணம் இவர் தான் என்று த வறாக புரிந்துகொண்டு இவரைத் துரத்தி துரத்தி ப ழி வாங்கிக்கொண்டிருக்கின்றதாம்.  இதுகுறித்து குறித்த நபர் கூறுகையில், நான் காப்பாற்ற நினைத்து செய்த காரியம்

அமானுஷ்யம் - அழுமூஞ்சிப் பேய் - ஐப்பானை உலுக்கிய மர்மம்

பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகப் கருதப்படுகின்ற ஜப்பானிய சாமுராய் அயோமா. ஆள் கொஞ்சம் சபலிஸ்ட் தன் வீட்டில் வேலை பார்த்த அழகு வேலைக்காரி ஒகிகு மேல் அவருக்கு ஆசை.  ஜாடைமாடையாகச் சொல்லி பார்த்தார்.அவள் கண்டு கொள்ளவில்லை. நேரடியாகவும் கேட்டு பார்த்தார் பயந்து மறுத்தாள். எனக்கு இணங்கினால் நீ என் ஆசை நாயகியாக காலமெல்லாம் சுகமாக வாழலாம் டார்லிங் என்று ஆசை காட்டியும் பார்த்தார். ஒகிகு மசியவில்லை. ஒகிகு வீட்டில் இல்லாத சமயத்தில் சமையலறைக்குள் சென்றார் அயோமா. அங்கே விலையுயர்ந்த டச்சு தட்டுகள் பத்து இருந்தன. அவற்றை எடுத்து கொண்டு சென்று கிணற்றில் போட்டு விட்டார். ஒகிகு இரவில் அயோமாவுக்கு உணவு பரிமாறினாள். டச்சு தட்டு எங்கே அதில் உணவைக் கொண்டு வா என்றார். சமையலறைக்கு சென்ற ஒகிகு அதிர்ந்து நின்றால் படபடப்புடன் தட்டுகளைத் தேடினாள். கண்ணிருடன் அயோமா முன் வந்து நின்றாள். என் விருப்பத்துக்கு சம்மதம் சொன்னால் உன்னை மன்னிக்கிறேன் என்று ஒகிகுவே மிரட்ட ஆரம்பித்தார். அவள் உறுதியாக நின்றால். அயோமா அவளைக் கட்டி வைத்து துன்புறுத்திக் கொன்றார். அதே கிணற்றில் அவளது உடலையும் தூக்கி

பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்...!!

Image
பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்...!! சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும். இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூ ற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் இதற்கே நிபுணர்களின் மேற்பார்வையில் பயிற்சி தேவை. ஸ்குபா என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு ஆழத்தில் இறங்குவதில் கைதேர்ந்த நிபுணரான நுனோ கோம்ஸ் 2005 ஆம் ஆண்டில் உலக சாதனையாக 318 மீட்டர் ஆழம் வரை இறங்கி னார். இச்சாதனையை நிகழ்த்த அவருக்கு பல நிபுணர்களின் உதவி தேவைப்பட்டது. நீருக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவது என்பது சுலபமான விஷயம் அல்ல. எவரெஸ்ட் உட்பட உலகின் மிக உயரமான சிகரங்கள் அனைத்தையும் மனிதன் வென்றிருக்கிறான். மனிதனின் காலடி படாத பாலைவனங்கள் கிடையாது. உறைபனியால் மூடப்பட்ட, கடும் குளிர் வீசுகின்ற தென் துருவத்தை எட்டியிருக்க

பேய்கள் ஜாக்கிரதை - ஆவிகளுடன் உரையாடும் கருவி உண்டா.?

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்துல பல விதமான விதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு சக்தி நிலையில் இயங்குகின்றது. ஆற்றல் அலைகளாக மாற்றபட்டு அணுக்களின் வழியே பயணிக்கிறது. ஒவ்வொரு அலையும் அணுவை அடைந்தவுடன் அது தான் இருக்கும் சக்தி நிலையில் இருந்து தூண்டபடும் சக்தி நிலைக்கு உயர்கிறது. இவ்வாறு தான் அலைகள் பிரபஞ்சத்தில் பயணிக்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒளியை உமிழ்கிறது. அதை நம் கண்கள் கிரகித்து காட்சியாக தெரிகிறது. ஆனால் அனைத்தையும் நம்மால் காண முடிவதில்லை. உதாரணம் பூமி முப்பரிமாண அமைப்பை உடையது. நாம் காண்பது ஒரு பரிமாணம் மட்டுமே. அதே போல் நம் உடலும் இரண்டு பரிமாண தோற்றங்களை கொண்டது. நமக்கு தெரிவது ஸ்தூல உடல் மட்டுமே. சூட்சம உடல் தெரிவதில்லை.  ஸ்தூல உடல் அணுக்கள் உமிழும் ஒளியே சூட்சம உடல். மரணத்திற்கு பின்பு ஸ்தூல உடல் மட்டுமே அழிகிறது. சூட்சம உடல் அழியாமல் குறிப்பிட்ட காலத்திற்கு பழக்கபட்ட விதத்தில் சுற்றித் திரிகிறது. இப்படியான ஆவிகளுக்கு உணர்வுகள் இருக்கிறதா இல்லையா..? இது பற்றிய சுவாரசிய தகலை நம்ம யூ ரியுப் சானலில் நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீங்க அந்த வீடியோவை இன்

விஜய்க்கு மட்டும் எப்படி இது அமைகிறது: பாடகியிடம் கேட்ட அஜித்

ஒருமுறை பாடகி சுசித்ராவிடம் பேசிய அஜித் எப்படி விஜய்க்கு மட்டும் நல்ல நல்ல பாடல்களாக அமைகிறது என கேட்டாராம். அது பற்றிய சுவாரசிய தகவல்களைத்தான் இந்த வீடியோவில் இன்னைக்கு நாம பார்க்கப்போறோம். விஐய் பற்றி நம்ம தல  ஏன் இப்படி கேட்டாரு என்பதை முழுமையா அறிய வீடியோவை கடைசி வரைக்கும் பாருங்க.. வாங்க வீடியோக்குள்ள போகலாம். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித். போட்டி இருந்தாலும் அவர்கள் இருவரும் நண்பர்களாவே இருக்கின்றனர். ஆனால் அவர்களது ரசிகர்கள் தான் எப்போது சமூக வலைத்தளங்களில் எதாவது ஒரு காரணத்திற்காக மோதி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அஜித் பாடகி சுசித்ராவிடம் விஜய் பற்றி கூறிய ஒரு விஷயத்தை தற்போது பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார். விஜய்க்கு மட்டும் எப்படி அனைத்து படங்களிலும் சூப்பராக பாடல்கள் அமைந்துவிடுகிறது என கூறி வேட்டைக்காரன் படத்தில் வரும் சின்னதாமரை பாடல் தனக்கு அதிகம் பிடிக்கும் என்றும் கூறினாராம். இந்த தகவலை ஒரு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் சுசித்ரா கூறியுள்ளார். இதனால் எப்போதும் விஜய் பட பாடல்கள் ஹிட் ஆவது அஜித்துக்கு ஆச்சர்யத்தை

மீரா மிதுன், யாஷிகாவையே பின்னுக்குத் தள்ளிய இலங்கை அழகி

மீரா மிதுன், யாஷிகாவையே பின்னுக்குத் தள்ளிய இலங்கை அழகி.. இலங்கையில் பிரபல சிங்கள நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பியுமி ஹன்சமாலி. கவர்ச்சி பஞ்சம் வைக்காமல் ஏகப்பட்ட தாராளம் காட்டி வரும் இவர், பொது இடங்களில் கூட படுகவர்ச்சி உடையில் தான் வலம் வருகிறார். 2018ம் ஆண்டு இலங்கை இயக்குநர் உதயகாந்தா வார்ன சூர்யா இயக்கத்தில் வெளியான வாசனேய சந்தா என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். மலையாளத்தில் கூட ஒரு படத்தில் நடித்துள்ளார்.மீரா மிதுன், யாஷிகா ஆனந்த், ஷாலு ஷம்மு உள்ளிட்ட நம்ம ஊர் ஹாட் போட்டோ ஷூட் ஹீரோயின்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு படுகவர்ச்சி போட்டோக்களை நடத்தி வருகிறார். கவர்ச்சியில் கஞ்சதனம் காட்டமால் போட்டோ ஷூட்டில் ஓவர் தாராளம் காட்டுவதால் தான் இலங்கை அழகி பியுமி கடல் கடந்து இந்தியா வரை பிரபலமடைந்துள்ளார். போகிற போக்கைப் பார்த்தால் அவருக்கு ரசிகர் மன்றம் கூட வைத்துவிடுவார்கள் போல. சில ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்காவின் கன்னத்தில் பியுமி முத்தம் கொடுத்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது தனது அடுத்த கவர்ச்

7000 மனித உயிர்களை பலியெடுத்த மருத்துவரின் கையேழுத்து : மரணம் சில உண்மைகள்

இறப்பு உடல்நலக் குறைபாடு, விபத்து, மனநிலை மாற்றம், ஸ்ட்ரெஸ் என பல காரணங்களால் ஏற்படுகிறது. இப்போதெல்லாம் இயற்கை மரணங்கள் என்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. பிறப்பென்றால், இறப்பு என்பது நிர்ணயம் செய்யப்பட்டது தான். ஆனால், அது தானாக நிகழ வேண்டுமே தவிர நாமாக ஏற்படுத்திக் கொள்ள கூடாது. இந்த நிமிடம் நீங்கள் இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பசியின் காரணமாக உலகில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? இன்றளவும் வரதட்சணை காரணமாக இந்தியாவில் பெண்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருவர் இறந்துக் கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? மரணம் பற்றியும் மரணத்திற்கு பின்னர் நடப்பவை பற்றியும் இதற்கு முன்னரும் நாம் தெளிவாகவே சொல்லியிருக்கிறோம்.  மரணம் இன்னமும் எவ்வளவோ இருக்கின்றன அதை எல்லாம் தெரிந்துக் கொள்ள  வீடியோவை கடைசி வரை பாருங்க #இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் கடந்த மூன்றரை லட்சம் வருடங்களாக மனிதர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. #இதுநாள் வரை மனித இனத்தில் ஏறத்தாழ நூறு பில்லியன் வரை இறப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருத்த