Posts

Showing posts from May, 2020

3 ஆண்டுகளாக இளைஞரை விடாமல் துரத்தி ப ழிவாங்கும் காக்கை கூட்டம்.!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை மூன்று ஆண்டுகளாக பழி வாங்குவதற்கு காக்கைக் கூட்டம் துரத்தி வருவது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் சுமேலா கிராமத்தைச் சேர்ந்த சிவா கேவத். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக காக்கைகளின் தா க்குத லுக்கு ஆளாகி வருகின்றார். இதனால் கையில் எப்பொழுதும் கு ச்சியுடனே அலைந்து வருகின்றார்.  இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை மூன்று ஆண்டுகளாக பழி வாங்குவதற்கு காக்கைக் கூட்டம் துரத்தி வருவது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் சுமேலா கிராமத்தைச் சேர்ந்த சிவா கேவத். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக காக்கைகளின் தா க்குத லுக்கு ஆளாகி வருகின்றார். இதனால் கையில் எப்பொழுதும் கு ச்சியுடனே அலைந்து வருகின்றார்.  இதனால் அ திர் ச்சியடைந்த காக்கைக் கூட்டம் அன்று முதல் இன்று வரை தனது குஞ்சின் இ றப்பிற்கு காரணம் இவர் தான் என்று த வறாக புரிந்துகொண்டு இவரைத் துரத்தி துரத்தி ப ழி வாங்கிக்கொண்டிருக்கின்றதாம்.  இதுகுறித்து குறித்த நபர் கூறுகையில், நான் காப்பாற்ற நினைத்து செய்த காரியம்

அமானுஷ்யம் - அழுமூஞ்சிப் பேய் - ஐப்பானை உலுக்கிய மர்மம்

பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகப் கருதப்படுகின்ற ஜப்பானிய சாமுராய் அயோமா. ஆள் கொஞ்சம் சபலிஸ்ட் தன் வீட்டில் வேலை பார்த்த அழகு வேலைக்காரி ஒகிகு மேல் அவருக்கு ஆசை.  ஜாடைமாடையாகச் சொல்லி பார்த்தார்.அவள் கண்டு கொள்ளவில்லை. நேரடியாகவும் கேட்டு பார்த்தார் பயந்து மறுத்தாள். எனக்கு இணங்கினால் நீ என் ஆசை நாயகியாக காலமெல்லாம் சுகமாக வாழலாம் டார்லிங் என்று ஆசை காட்டியும் பார்த்தார். ஒகிகு மசியவில்லை. ஒகிகு வீட்டில் இல்லாத சமயத்தில் சமையலறைக்குள் சென்றார் அயோமா. அங்கே விலையுயர்ந்த டச்சு தட்டுகள் பத்து இருந்தன. அவற்றை எடுத்து கொண்டு சென்று கிணற்றில் போட்டு விட்டார். ஒகிகு இரவில் அயோமாவுக்கு உணவு பரிமாறினாள். டச்சு தட்டு எங்கே அதில் உணவைக் கொண்டு வா என்றார். சமையலறைக்கு சென்ற ஒகிகு அதிர்ந்து நின்றால் படபடப்புடன் தட்டுகளைத் தேடினாள். கண்ணிருடன் அயோமா முன் வந்து நின்றாள். என் விருப்பத்துக்கு சம்மதம் சொன்னால் உன்னை மன்னிக்கிறேன் என்று ஒகிகுவே மிரட்ட ஆரம்பித்தார். அவள் உறுதியாக நின்றால். அயோமா அவளைக் கட்டி வைத்து துன்புறுத்திக் கொன்றார். அதே கிணற்றில் அவளது உடலையும் தூக்கி

பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்...!!

Image
பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்...!! சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும். இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூ ற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் இதற்கே நிபுணர்களின் மேற்பார்வையில் பயிற்சி தேவை. ஸ்குபா என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு ஆழத்தில் இறங்குவதில் கைதேர்ந்த நிபுணரான நுனோ கோம்ஸ் 2005 ஆம் ஆண்டில் உலக சாதனையாக 318 மீட்டர் ஆழம் வரை இறங்கி னார். இச்சாதனையை நிகழ்த்த அவருக்கு பல நிபுணர்களின் உதவி தேவைப்பட்டது. நீருக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவது என்பது சுலபமான விஷயம் அல்ல. எவரெஸ்ட் உட்பட உலகின் மிக உயரமான சிகரங்கள் அனைத்தையும் மனிதன் வென்றிருக்கிறான். மனிதனின் காலடி படாத பாலைவனங்கள் கிடையாது. உறைபனியால் மூடப்பட்ட, கடும் குளிர் வீசுகின்ற தென் துருவத்தை எட்டியிருக்க

பேய்கள் ஜாக்கிரதை - ஆவிகளுடன் உரையாடும் கருவி உண்டா.?

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்துல பல விதமான விதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு சக்தி நிலையில் இயங்குகின்றது. ஆற்றல் அலைகளாக மாற்றபட்டு அணுக்களின் வழியே பயணிக்கிறது. ஒவ்வொரு அலையும் அணுவை அடைந்தவுடன் அது தான் இருக்கும் சக்தி நிலையில் இருந்து தூண்டபடும் சக்தி நிலைக்கு உயர்கிறது. இவ்வாறு தான் அலைகள் பிரபஞ்சத்தில் பயணிக்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒளியை உமிழ்கிறது. அதை நம் கண்கள் கிரகித்து காட்சியாக தெரிகிறது. ஆனால் அனைத்தையும் நம்மால் காண முடிவதில்லை. உதாரணம் பூமி முப்பரிமாண அமைப்பை உடையது. நாம் காண்பது ஒரு பரிமாணம் மட்டுமே. அதே போல் நம் உடலும் இரண்டு பரிமாண தோற்றங்களை கொண்டது. நமக்கு தெரிவது ஸ்தூல உடல் மட்டுமே. சூட்சம உடல் தெரிவதில்லை.  ஸ்தூல உடல் அணுக்கள் உமிழும் ஒளியே சூட்சம உடல். மரணத்திற்கு பின்பு ஸ்தூல உடல் மட்டுமே அழிகிறது. சூட்சம உடல் அழியாமல் குறிப்பிட்ட காலத்திற்கு பழக்கபட்ட விதத்தில் சுற்றித் திரிகிறது. இப்படியான ஆவிகளுக்கு உணர்வுகள் இருக்கிறதா இல்லையா..? இது பற்றிய சுவாரசிய தகலை நம்ம யூ ரியுப் சானலில் நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீங்க அந்த வீடியோவை இன்

விஜய்க்கு மட்டும் எப்படி இது அமைகிறது: பாடகியிடம் கேட்ட அஜித்

ஒருமுறை பாடகி சுசித்ராவிடம் பேசிய அஜித் எப்படி விஜய்க்கு மட்டும் நல்ல நல்ல பாடல்களாக அமைகிறது என கேட்டாராம். அது பற்றிய சுவாரசிய தகவல்களைத்தான் இந்த வீடியோவில் இன்னைக்கு நாம பார்க்கப்போறோம். விஐய் பற்றி நம்ம தல  ஏன் இப்படி கேட்டாரு என்பதை முழுமையா அறிய வீடியோவை கடைசி வரைக்கும் பாருங்க.. வாங்க வீடியோக்குள்ள போகலாம். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித். போட்டி இருந்தாலும் அவர்கள் இருவரும் நண்பர்களாவே இருக்கின்றனர். ஆனால் அவர்களது ரசிகர்கள் தான் எப்போது சமூக வலைத்தளங்களில் எதாவது ஒரு காரணத்திற்காக மோதி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அஜித் பாடகி சுசித்ராவிடம் விஜய் பற்றி கூறிய ஒரு விஷயத்தை தற்போது பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார். விஜய்க்கு மட்டும் எப்படி அனைத்து படங்களிலும் சூப்பராக பாடல்கள் அமைந்துவிடுகிறது என கூறி வேட்டைக்காரன் படத்தில் வரும் சின்னதாமரை பாடல் தனக்கு அதிகம் பிடிக்கும் என்றும் கூறினாராம். இந்த தகவலை ஒரு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் சுசித்ரா கூறியுள்ளார். இதனால் எப்போதும் விஜய் பட பாடல்கள் ஹிட் ஆவது அஜித்துக்கு ஆச்சர்யத்தை

மீரா மிதுன், யாஷிகாவையே பின்னுக்குத் தள்ளிய இலங்கை அழகி

மீரா மிதுன், யாஷிகாவையே பின்னுக்குத் தள்ளிய இலங்கை அழகி.. இலங்கையில் பிரபல சிங்கள நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பியுமி ஹன்சமாலி. கவர்ச்சி பஞ்சம் வைக்காமல் ஏகப்பட்ட தாராளம் காட்டி வரும் இவர், பொது இடங்களில் கூட படுகவர்ச்சி உடையில் தான் வலம் வருகிறார். 2018ம் ஆண்டு இலங்கை இயக்குநர் உதயகாந்தா வார்ன சூர்யா இயக்கத்தில் வெளியான வாசனேய சந்தா என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். மலையாளத்தில் கூட ஒரு படத்தில் நடித்துள்ளார்.மீரா மிதுன், யாஷிகா ஆனந்த், ஷாலு ஷம்மு உள்ளிட்ட நம்ம ஊர் ஹாட் போட்டோ ஷூட் ஹீரோயின்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு படுகவர்ச்சி போட்டோக்களை நடத்தி வருகிறார். கவர்ச்சியில் கஞ்சதனம் காட்டமால் போட்டோ ஷூட்டில் ஓவர் தாராளம் காட்டுவதால் தான் இலங்கை அழகி பியுமி கடல் கடந்து இந்தியா வரை பிரபலமடைந்துள்ளார். போகிற போக்கைப் பார்த்தால் அவருக்கு ரசிகர் மன்றம் கூட வைத்துவிடுவார்கள் போல. சில ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்காவின் கன்னத்தில் பியுமி முத்தம் கொடுத்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது தனது அடுத்த கவர்ச்

7000 மனித உயிர்களை பலியெடுத்த மருத்துவரின் கையேழுத்து : மரணம் சில உண்மைகள்

இறப்பு உடல்நலக் குறைபாடு, விபத்து, மனநிலை மாற்றம், ஸ்ட்ரெஸ் என பல காரணங்களால் ஏற்படுகிறது. இப்போதெல்லாம் இயற்கை மரணங்கள் என்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. பிறப்பென்றால், இறப்பு என்பது நிர்ணயம் செய்யப்பட்டது தான். ஆனால், அது தானாக நிகழ வேண்டுமே தவிர நாமாக ஏற்படுத்திக் கொள்ள கூடாது. இந்த நிமிடம் நீங்கள் இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பசியின் காரணமாக உலகில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? இன்றளவும் வரதட்சணை காரணமாக இந்தியாவில் பெண்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருவர் இறந்துக் கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? மரணம் பற்றியும் மரணத்திற்கு பின்னர் நடப்பவை பற்றியும் இதற்கு முன்னரும் நாம் தெளிவாகவே சொல்லியிருக்கிறோம்.  மரணம் இன்னமும் எவ்வளவோ இருக்கின்றன அதை எல்லாம் தெரிந்துக் கொள்ள  வீடியோவை கடைசி வரை பாருங்க #இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் கடந்த மூன்றரை லட்சம் வருடங்களாக மனிதர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. #இதுநாள் வரை மனித இனத்தில் ஏறத்தாழ நூறு பில்லியன் வரை இறப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருத்த

யாராலும் கண்டுபிடிக்க முடியாத உலகின் மர்ம மனிதர்கள்

யாராலும் கண்டுபிடிக்க முடியாத உலகின் மர்ம மனிதர்கள்...நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் உலக ரகசியங்கள். நாம் வாழும் இந்த உலகம் பல அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்தது. இதுவரை நம் உலகில் நடந்துள்ள பல மர்மங்களுக்கு இன்னும் விடை கண்டுபிடிக்கப்படவில்லை. நிகழ்வுகளுக்கு மட்டுமின்றி சில மனிதர்களைப் பற்றிய மர்மங்களுக்கும் இன்னும் விடை கண்டறியப்படவில்லை. வரலாற்றில் பலரும் தங்களின் சாதனைகளால் இடம்பிடிப்பார்கள், ஆனால் சிலரோ அவர்களை சுற்றி இருந்த மர்மத்தால் உலக வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர். இவர்களின் அடையாளம் இன்றுவரை கண்டறியப்படவில்லை. அதனால்தான் இவர்கள் உலகின் மர்மமான மனிதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த பதிவில் உலகின் மர்ம மனிதர்களின் பட்டியலில் இருப்பவர்கள் யாரென்று பார்க்கலாம். டி.பி. கூப்பர் நவம்பர் 24, 1971 அன்று, தன்னை டான் கூப்பர் என்று அழைத்துக் கொண்ட ஒரு நபர், போயிங் 727 விமானத்தை கடத்திச் சென்று தனது பிரீஃப்கேஸில் வெடிகுண்டு வைத்திருப்பதாக எச்சரித்தார். அவர் பணயத்தொகையாக $2,00,000 டாலரும், நான்கு பாராசூட்களும் கேட்டார். அவரது கோரிக்கைகளை நிறைவேற்றிய பின்னர், அவர் நள்ளிரவில் வ

இந்த மாதிரி அடையாளம் உள்ள பெண்களிடம் சிக்கிடாதீங்க

இந்த உலகின் மிகவும் கடினமான காரியம் என்றால் அது பெண்களின் மனதை அறிந்து கொள்வதுதான். உலகில் இருக்கும் அனைத்து ஆண்களும் தாங்கள் பெண்களை சரியாக புரிந்து கொள்கிறோம் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக யாருமே அதனை சரியாக செய்வதில்லை. பெண்கள் ஆச்சரியங்களும், மர்மங்களும் நிறைந்த பொக்கிஷம் ஆவர். அவர்களுக்குள் என்ன இருக்கிறது என்பதை கண்டறிவது மிகவும் கடினம். துரதிர்ஷ்டவசமாக, இந்த உலகில் எல்லோரும், குறிப்பாக பெண்கள் மற்றவர்களால் தீர்மானிக்கப்படுகிறார்கள். இந்த தீர்மானங்களானது அவர்களின் வாழ்க்கை முறை, அணிந்திருக்கும் உடை, உண்ணும் உணவு, காதலிக்கும் ஆண் போன்றவற்றைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஒரு பெண்ணைப் பற்றி எதுவும் தெரியாமல் அவர்கள் இப்படித்தான் என்று தீர்மானிப்பது அவர்களை அவமதிக்கும் செயலாகும். பெண்ணைப் பற்றி எப்படி அறிவது? பெண்களைப் பற்றி அறிந்து கொள்வது கடினம்தானே தவிர இயலாத காரியமல்ல. அறிவியல் அதற்கான வழிமுறைகளை கண்டறிந்துள்ளது, அதன்மூலம் நீங்கள் ஒரு பெண்ணின் ஆளுமையை தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு பிடித்தமான பெண்ணை வெல்வதற்கு இதுமட்டும் போதாது, உங்களின் சொந்த அறிவும் கொஞ

பாபா வாங்க கூறிய ரகசியம் - 2015 க்கு பின்னர் நிகழப்போவது என்ன

வ்வொரு தனிப்பட்ட உயிருக்கும் தன் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்போ ஏக்கமோ, ஊகங்களோ, பயமோ இல்லாமல் இருப்பதில்லை. சிலருக்கு பிற்காலம் பற்றிய சில விடயங்கள் கனவுகள் வாயிலாக வெளிப்படுவதுண்டு. பலர் தம் எதிர்காலம் குறித்த மர்ம முடிச்சுக்களை அவிழ்ப்பதற்காய் ஜாதகம், ஜோதிடம், சாஸ்திரம் போன்றவற்றை நாடுவதும் உண்டு. இத்தகைய கணிப்புக்கள் பெரும்பாலும் தனிநபர் சார்ந்ததாகவோ அல்லது அவர் சம்பந்தப்பட்ட உறவுகள் சார்ந்ததாகவோ ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளாய்த் தேடப்படுகின்றன –அறியப்படுகின்றன. இவ்வாறன்றியும், இவற்றைக் கடந்ததாயும் முழுமொத்த உலகின் எதிர்காலம் பற்றிய முற்கணிப்புக்களை மிகத் துல்லியமாகக்கூறிய வெகுசிலரும் நம்மத்தியில் இருக்கத்தான் செய்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடியவர்கள் மைக்கேல் நொஃப்ரடோமஸ் மற்றும் பாபா வாங்கா. இவர்களில் இன்றைய இந்தத் தொகுப்பின் நாயகி பாபா வாங்கா. ‘கிராண்ட் மதர் வாங்கா’ (Grand Mother Vaanga) என்று அழைக்கப்படும் வாங்கா, தன்னுடைய மர்மமான – மனித அறிவுக்கு எட்டாத துல்லியமான முற்கணிப்புக்களை வெளிப்படுத்தியதன் வாயிலாகப் பிரபல்யம் அடைந்தவர். இவருக்கு சொல்லிக

2020 கைகுலுக்கும் பழக்கம் எங்கிருந்து வந்தது? சுவாரசிய தகவல்கள்

கைகுலுக்கும் பழக்கம் எங்கிருந்து வந்தது? சுவாரசிய தகவல்கள் கொரோனா வைரஸ் பரவல் குறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கியதிலிருந்து, ஒருவருக்கொருவர் கைகுலுக்காமல், வேறு எந்தெந்த வழிகளில் வரவேற்கவும், வணக்கம் சொல்லவும் முடியும் என பலரும் பேசி வருகிறார்கள். கைகுலுக்கும்போது, கிருமிகள் ஒருவரிடமிருந்து, மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதால் வேறு வழிகளை கையாளுமாறு மருத்துவ நிபுணர்களும் கூறுகிறார்கள். சீனாவில் கைகளை குலுக்க வேண்டாம் என்று எல்லா இடங்களிலும், விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரான்ஸில், அதற்கு உள்ள மாற்று வழிகள் குறித்த விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜெர்மனி, போலாந்து என பல உலக நாடுகளிலும் இதே கதைதான். இந்த மாதம், இலங்கைக்கு செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் கைகுலுக்க மாட்டோம் என்று ஏற்கனவே தெரிவித்து விட்டார்கள். அதற்கு பதிலாக, முஷ்டிகளை மோதி FIST BUMP செய்து ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவிப்போம் என தெரிவித்துள்ளார்கள். சரி.. மக்களை இப்படி யோசிக்க வைக்கும், இந்த கைகுலுக்கும் பழக்கத்தின் கதைதான் என்ன? வாருங்கள் பார்ப்போம்… எதிரிகள் மீதான சந்தேகம் 5ஆம் நூற்றாண்

அனுமான் பறக்கு சக்தி கொண்டவரா திகைத்துப்போன அறிவியளாளர்கள்

உண்மையில் அனுமான் பறக்கும் சக்தி கொண்டவரா..? அவரால் தனது உடலை பெருப்பிக்கும் ஆற்றல் உண்மையில் இருந்திருக்க வாயப்பு இருக்கிறதா..? இவற்றை பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்பதை பார்ப்பதற்கு முன்னர் உலகில் இடம்பெற்ற இன்னுமோரு சம்பவத்தை ஞாபகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும். டானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas hume)... 1833 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு மனிதர், அப்பா இல்லாத இந்த சிறுவனின் தாயும் சிறுவயதில் இறந்து போக அத்தையுடன் வளர ஆரம்பித்தான்.. சிறு வயதிலேயே வித்தியாசமான குணங்களுடன் வளர்ந்த இந்த சிறுவனுக்கு ஒரு சிறந்த நண்பனும் இருந்தான்… கால ஓட்டத்தில் நண்பன் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தான். ஒரு நாள் திடீரென 13 வயதேயான ஹியூம் தனது அத்தையிடம் எனது நண்பன் எட்வின் இறந்து விட்டான் என தோன்றுகிறது எனக் கூறினான்… இதை அத்தை நம்பவில்லை. அடுத்த நாள் காலையில், எட்வின் ஒரு கார் விபத்தில் இறந்த தகவல் கிடைக்கிறது. அப்போது தான் முதல் முதலாக அபூர்வ ஆற்றல் இருப்பது தெரிய வந்தது.. அதன் பின்னர் 4 வருடங்களில் பல ஆற்றல்கள் அவரிடம் வந்து சேர்ந்தன. ஒரு முறை பல ஆழ்மன சக்தி ஆராய்ச்சியாளர்களின் ம

ஆவிகளுக்கு உணர்ச்சி இருக்கிறதா.? அலறவைக்கு அமானுஷ்யம்

பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும். பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே விரும்பும்.. எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.... பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காண முடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம். . பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே முயற்சி செய்யும்.... விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும். . பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்.... பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள். . பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்.... நல்ல பேய்கள் அல்லது ஆவ

இலுமினாட்டிளின் விவசாய அழிப்பு சதி மர்மமான முறையில் இறந்த பெண்.!!

பூச்சிக் கொல்லி மருந்து என்வென்று உங்களிடம் கேட்டால் நீங்கள் சொல்லும் ஒரே பதில்  பூச்சிகளைக் கொல்லும் மருந்து தானே என்று சாதாரணமாக சொல்லிவிடுவீர்கள்.. மருந்து என்கிறீர்கள் அப்படீன்ன அதில் கொஞ்சத்தை உங்களால் சாப்பிட முடியுமா எனக்கேட்டால்..? பதில் சொல்ல கொஞ்சம் சிந்திக்க வேண்டி இருக்கிறதல்லவா.??  அதை நீங்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும்? என்று என இன்னுமொரு கேள்விளை கேட்டால்.. இலகுவாக மீண்டும் பதில் வந்துவிடும்.. அதிலென்ன சந்தேகம் பூச்சிகொல்லி மருந்துகளை உண்டால் நாம செத்துப்போயிடுவம்..என்பீர்கள். சரி விசயத்துக்கு வருவோம். நேரடியாகச் சாப்பிடும் போது அது மனிதர்களைக் கொல்லும் என்றால், அது எப்படி பூச்சிக் கொல்லி யாக மட்டுமே இருக்க முடியும். அதை உயிர்கொல்லி என்று சொல்வது தானே சரியாக இருக்க முடியும். இப்போது புரிகிறதா... நாமெல்லாம் பொய்தான் சொல்கிறோம் என்று?  ஒருவர் நம்பவைத்த பொய்களுக்கு கட்டுப்பட்டோ.. அல்லது நம்பியோ நமது வாழ்க்கை தவறான பாதையில் சென்றுகொண்டிருப்பதை நாம் உணராமல் இருக்கிறோம் என்பது புரிகிறதா..? இலுமினாட்டிகளால் உலகஅரசியல் என்பது பல்வேறு வழிகளில் இடம்பெறுகிறது என்பதை பலரும்