வைரஸ்கள் வாழும் திறக்கப்படாத அறை - வெளிவரும் மர்மங்கள்
கதவுகள் மற்றும் பூட்டுக்கள் என்பது நமக்கு பரிச்சப்படாத ஒரு விடயமலல்ல. அதன் தோற்றம் பற்றி நோக்குகையில், திறந்த வெளிகளில் தன்னை இயற்கையின் ஒரு பொருளாகக் கருதி வாழ்ந்த மனிதன் எப்போது தன் சுயத்தை பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தானோ – ஒன்றைத் தனக்கானது என்று தனிப்படுத்தி நோக்க ஆரம்பித்தானோ அன்றிலிருந்தே இவை தோன்றியிருக்கக் கூடும் எனலாம். எது எவ்வாறிருப்பினும் கதவுகள் – பூட்டுக்கள் திறக்கப்படுவதற்கே அன்றி பூட்டியே வைப்பதற்கல்ல. என்றாலும் இன்றளவிலும் பல நூற்றாண்டுகளாகச் சில கட்டிடங்களின் கதவுகள் திறக்கப்படாத நிலையிலேயே உள்ளன. அதற்கான காரணங்கள் மர்மமாகவும் அமானுஷ்யம் நிறைந்ததாகவும் அமைந்துள்ள அதேசமயம், சில புதையல்களின் ரகசியம் காப்பதாகவும் கருதப்படுகின்றன. அவ்வாறு உலகில் திறக்கப்படாத – திறக்க கூடாத கதவுகள் உள்ள பல இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.. அவற்றில் ஒன்றைப்பற்றிய தகவைலைத்தான் இன்று நாங்கள் பார்க்கப்போகிறோம். வாங்க வீடியோக்குள்ள போகலாம். #பெரியம்மை வைரஸ் தக்கவைப்புக் கதவுகள் (Small pox chamber) இந்தக் கதவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கின்றதென்பது உலக மக்கள் பலரும் அறிந்ததே. என்றாலும்